ஹைதராபாத்: செம்மரக் கடத்தலில் தொடர்புடைய விமானப் பணிப்பெண்ணான சங்கீதா என்பவரைக் கைது செய்ய ஆந்திர காவல்துறை தனிக்குழு அமைத்துள்ளது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவர், தனது இரண்டாவது மனைவியான சங்கீதாவுக்கும் கடத்தலில் தொடர்புண்டு என வாக்குமூலம் அளித்தார். அதன் பேரில் கொல்கத்தாவில் இருந்த அவரை மேற்குவங்க போலிசார் கைது செய்தனர். எனினும் சங்கீதா பிணை பெற்றார். இந்நிலையில் அவரைக் கைது செய்ய ஆந்திர போலிசார் முயற்சித்து வருகின்றனர். இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
செம்மரக் கடத்தல்காரியை வளைத்து பிடிக்க தனிக்குழு அமைப்பு
16 May 2016 07:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!