சகாயம்: நல்லவர்களை ஆதரியுங்கள்

சென்னை: தேர்தலில் வாக்களிக்க பணம் பெறக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குகளை விற்பனை செய்யும் சூழலை பொதுமக்களே மாற்றிட வேண்டும் என்றார். "பொதுமக்கள், தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்போது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு முடிவெடுக்க வேண்டும். மேலும், அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மையாகச் செயல்படக் கூடியவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நமக்கு எந்தவித தயக்கமும் கூடாது," என்று சகாயம் மேலும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!