மயங்கி விழுந்த காவலருக்கு தமிழிசை முதலுதவி

விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் நேற்றுக்காலை அத்தொகுதியின் வேட்பாளரும் பாஜக தமிழக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிக்கச் சென்றபோது அங்கு பணியில் இருந்த சூர்யா என்ற காவலர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு தமிழிசை முதலுதவி சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப்பின் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தக் காவலர் மேற்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். தமிழிசை சௌந்தரராஜன் பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடத் தக்கது. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!