‘இறந்துபோன’ வாக்காளர்கள் உயிருடன் வந்தனர்

வேலூர்: வாக்காளர் பட்டிய லில் இறந்துபோனவர்களாகக் குறிக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் உயிருடன் வந்து தங்கள் வாக்குரிமையைப் பெற்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மணி (70 வயது), சகாதேவன் (80 வயது) ஆகிய இருவரும் வேலூர் நகர வாக்குச்சாவடிக்கு வந்தபோது, வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆவேசமடைந்த இருவரும், வாக்களிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக வாதிட்டனர். பொதுமக்களும் இருவருக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதை யடுத்து இருவரும் வாக்க ளிக்க அனுமதிக்கப் பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!