சென்னை: இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் சிறிசேன பிறப்பித்துள்ளார். ராமேசுவரம் மீனவர்களை கடந்த ஏப்ரல் 4, 27ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைத்தனர். இந்நிலையில் டெல்லி வந்த இலங்கை அதிபர் சிறிசேனவிடம் மீனவர்களை விடுவிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதை அதிபர் சிறிசேன ஏற்றுக்கொண்டதையடுத்து, மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்படும் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர். ஓரிரு நாட்களில் மீனவர்கள் தமிழகம் திரும்ப உள்ளனர்.
தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை விடுவித்தது
18 May 2016 08:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 May 2016 06:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!