யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இம்முறை யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என தந்தி தொலைக்காட்சி கூறியுள்ளது. வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ள அத்தொலைக்காட்சி, தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அதிமுக 111 இடங்களையும் திமுக 99 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. மக்கள் நலக்கூட்டணிக்கு 3, பாமகவுக்கு 2 இடங்களும் பாஜகவுக்கு ஓரிடமும் கிடைக்கும் என்றும் அத்தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளது. இக்கருத்துக்கணிப்பு அதிமுக தரப்பை உற்சாகமடைய வைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!