உற்சாக வெள்ளத்தில் அதிமுக தெண்டர்கள்

நேற்று காலை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டே அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. தொடர்ந்து திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் தோல்வி முகம் கண்டதாக தகவல்கள் வெளியாகவே, அதிமுகவினரின் உற்சாகம் மென்மேலும் அதிகரித்தது.

இதையடுத்து இளையர் மற்றும் மாணவரணியைச் சேர்ந்தவர்கள் உடல் முழுவதும் அதிமுக கொடியைப் போன்று வர்ணம் பூசிக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் உருவம் கொண்ட ஸ்டிக்கருடன் உற்சாக ஆட்டம் போடத் தொடங்கினர். இவர்களுக்குப் போட்டியாக அதிமுக மகளிரணியினரும் நடனமாடியதால், கூடியிருந்தவர்கள் உற்சாகமடைந்தனர். இவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் குளிர்பானங்களை விநியோகித்தனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!