கொச்சி: புயலினால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பி யிருக்கிறது. கொச்சியிலிருந்து 'ஐஎன்எஸ் சுனைனா', 'ஐஎன்எஸ் சட்லெஜ்' ஆகிய கப்பல்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப் பட்டுள்ளன என்று இந்திய கடற் படை குறிப்பிட்டது. 'ரோனு' புயல் இலங்கைக் கடற்கரை பகுதிகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடும் மழை பெய்ததில் கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலச்சரிவுகள் ஏற் பட்டன. இதில் புதையுண்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது. இதுவரை 133 பேரைக் காணவில்லை.
இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்
21 May 2016 07:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 May 2016 06:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!