2 மணி நேரம் காத்துக்கிடந்த ‘குடிமகன்கள்’

தமிழக அரசுக்குச் சொந்தமான மதுக்கடைகள் இனி காலை 12 மணிக்குதான் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதை அறியாத குடிகாரர்கள் பலர் நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை 10 மணிக்கே மதுக்கடைகளுக்கு வந்து ஏமாற்றமடைந்தனர். பலர் பூட்டிக்கிடக்கும் மதுக்கடைகளுக்கு வெளியே 2 மணி நேரம் காத்துக் கிடந்தனர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!