வெளிமாநில ரகசிய போலிசார் கண்காணிப்பு: வேலூரில் பரபரப்பு

வேலூர்: தீவிரவாத கும்பல் தங்கியிருப்பதாகவும் அவர்களைப் பிடிக்க வெளிமாநில ரகசிய போலிசார் முகாமிட்டுள்ளதாகவும் வெளியான தகவல் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வெளிமாநில ரகசிய போலிசார் வேலூருக்கு வந்துள்ளது குறித்து தமக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் வேலூரில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அம்மாவட்டத்தில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!