பலாசூர்: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பலாசூர் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு திரு மோடி பேசினார். "மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்களுக்கானது அல்ல. ஏழைகளுக் கானது. பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என்னுடைய ஒரே மந்திரம் வளர்ச்சிதான். நாட்டில் பிற மாநிலங்களைவிடப் பாஜக ஆளும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன," என்றார் திரு மோடி.
‘பாஜக ஆளும் மாநிலங்கள் அதிவேகத்தில் வளர்ச்சியடைகின்றன’
3 Jun 2016 06:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Jun 2016 00:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!