2 கிலோ நகை திருடியவர் சிக்கினார்

திருவிடைமருதூர்: பல ஊர்களுக்கும் சென்று நகை விற்பனை செய்யும் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிசங்ர் மகன் விக்னேஷ் என்ற நகை வியாபாரி கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி இரண்டு கிலோ எடை தங்க நகைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு பஸ்சில் அய்யம்பேட்டைக்குச் சென்றார். அங்கு சென்றபோது நகைப் பையைக் காணவில்லை. போலிசில் புகார் செய்தார். கும்பகோணம் சுந்தர பெருமாள்கோவில் காமராஜ் நகரை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன், 21, என்பவரை போலிஸ் மடக்கியது. அவர்தான் நகை திருடியவர் என்பதும் மேலும் ஒரு கிலோ நகைகளை பல்வேறு இடங்களில் உள்ள அடகுக் கடைகளில் அவர் அடகு வைத்ததும் ஒரு கிலோ நகைகளை வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!