புதிய இயக்கம்: டி.ராஜேந்தர் தகவல்

பழனி: மக்களுக்கு சேவை செய்வதே தனக்கு விருப்ப மான பணி என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதற்காக விரைவில் புதிய இயக்கம் தொடங்க இருப்பதாக பழனி யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். "அமைதி யாக வாழ ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளேன். கீதையை நம்புகி றேன். வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்பட நினைக்கிறேன். இதனால் தான் கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களிக்கவில்லை. இத்தேர்தலில் மூன்றாவது அணி பரிதாபத் திற்கு உரியதாகிவிட்டது. புதிய இயக்கத்திற்கு பழனியிலேயே பிள்ளையார் சுழி போடப்படும்," என்றார் டி.ராஜேந்தர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!