குற்றாலம்: குறைந்தது வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து நேற்று முன்தினம் தண்ணீர் சீராக விழுந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பெரிய அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!