சென்னை: மூன்றாவது முறையாக தபால் பெட்டியில் சில கடப்பிதழ்கள் கண்டெடுக்கப்பட்டது சென்னை, நங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2ஆம் தேதி மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் பெட்டியில் 23 கடப்பிதழ்கள் இருப்பதைக் கண்ட அஞ்சல் ஊழியர் போலிசுக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அதே தபால் பெட்டியில் மீண்டும் 13 கடப்பிதழ்கள் கிடந்தன. தற்போது மூன்றாவது முறையாக அதே தபால் பெட்டியிலிருந்து 15 கடப்பிதழ்களைக் கண்டெடுத்துள்ளனர். இதுவரை 51 கடப்பிதழ்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சென்னை: தபால் பெட்டியில் மீண்டும் கடப்பிதழ்கள் கண்டெடுப்பு
12 Jun 2016 11:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jun 2016 08:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!