மக்கள் நலன்தான் முக்கியம் - முதல்வர் நாராயணசாமி

புதுக்கோட்டை: தேர்தல் களத்தில் மட்டுமே அரசியல் இருக்க வேண்டும் என்றும் அது முடிந்தபின் மக்கள் நலன்தான் முக்கியம் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவை ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை என்றார். "மாநில வளர்ச்சியில் நாங்களும் ஆளுநரும் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எந்தவித மோதலும் கிடையாது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது," என்றார் நாராயணசாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!