புதுக்கோட்டை: தேர்தல் களத்தில் மட்டுமே அரசியல் இருக்க வேண்டும் என்றும் அது முடிந்தபின் மக்கள் நலன்தான் முக்கியம் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவை ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை என்றார். "மாநில வளர்ச்சியில் நாங்களும் ஆளுநரும் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். எந்தவித மோதலும் கிடையாது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது," என்றார் நாராயணசாமி.
மக்கள் நலன்தான் முக்கியம் - முதல்வர் நாராயணசாமி
16 Jun 2016 06:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jun 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!