வீரவாஞ்சி: கோவில்பட்டி அருகே திருடச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வீரவாஞ்சி நகரில் வசித்து வரும் ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதையறிந்த கொள்ளையர்கள் ராஜேஸ்வரியின் வீட்டில் நுழைந்து அனைத்து இடங்களிலும் பணம், நகைகளைத் தேடி உள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பல்வேறு பொருட்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடி உள்ளனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
பணம், நகை இல்லாததால் வீட்டிற்கு தீ வைத்த திருடர்கள்
16 Jun 2016 06:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jun 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!