பேரவையில் சரியான முறையில் இருக்கை அளித்தால் கருணாநிதி கலந்துகொள்வார்

பேரவையில் கருணாநிதிக்கான இருக்கை: ஸ்டாலின் அதிருப்தி சென்னை: சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சரியான முறையில் இருக்கை ஒதுக்கப்பட்டால் நிச்சயம் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி வந்து செல்வதற்கு வசதியாக இந்த இருக்கை ஒதுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் இருக்கைக்கு பின்புறம், அதாவது இரண்டாவது வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணாநிதி அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வசதியானதாக அந்த இருக்கை இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி கோரியபடி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருக்கு இருக்கை வசதி செய்து தரப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!