சென்னை: சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் நுழைய சக்கர நாற்காலி வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். "சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நானும் துணைத் தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்கள் ஆகியோர் பேரவைத் தலைவரை அவரது அறையில் சந்தித்தோம். தலைவர் கலைஞர் சட்டமன்றத்துக்கு வந்து பங்கேற்கும் வகையில் அவருடைய சக்கர நாற்காலி சட்டமன்றத்திற்குள் வரும் வகையில் வசதி செய்து தருமாறு ஏற்கெனவே கடிதம் கொடுத்து இருந்தோம். இப்போதும் அதை வலியுறுத்தி னோம். ஆனால் இப்போது அவருக்கு ஒதுக்கப் பட்டு இருக்கும் இருக்கைக்கு சக்கர நாற்காலி வந்து செல்ல முடியாத அளவில் 2வது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது," என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
ஸ்டாலின்: சட்டமன்றத்தில் நுழைய கருணாநிதிக்கு சக்கர நாற்காலி வசதி தேவை
18 Jun 2016 06:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2016 06:52
அண்மைய காணொளிகள்

வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தர்மன் சண்முகரத்தினம்

முன்மாதிரி இளையர்கள்: துடிப்பான தொண்டூழியம் - பாகம் 1

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்பு

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!