இந்திய மாம்பழங்கள் மீது தென் கொரியாவுக்கு மோகம்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய தென்கொரியா முன்வந்துள்ளது. இந்தியாவுக்கான தென் கொரிய தூதர் ஹியுன் சோ இதனை உறுதிப்படுத் தினார். இந்திய மாம்பழங்களுக்கு கொரியாவின் தாவர தர ஆய்வு முகவை சான்றிதழ் வழங்கிய பிறகு ஏற்றுமதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தாய் லாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம், பாகிஸ்தான் உட்பட ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியா ஆண்டு தோறும் 41,000 டன் அளவுக்கு பல வகையான மாம் பழங்களை ஏற்றுமதி செய்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!