ஆடு வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர்

சிலாநகர்: 24 வயது ஆடவர் ஒருவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று அண்டை வீட்டுக்காரரின் வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத் தில் உள்ள சிலாநகர் கிராமத்தில் நடந்துள்ளது. சம்சுதீன் வளர்த்து வந்த ஆடு, அண்டை வீட்டுக் காரரான ஜாவத் வீட்டுக்குள் புகுந்ததால் ஆத்திரமடைந்த ஜாவத், துப்பாக்கியை எடுத்து சம்சுதீனை சுட்டுக்கொன்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!