சிலாநகர்: 24 வயது ஆடவர் ஒருவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று அண்டை வீட்டுக்காரரின் வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத் தில் உள்ள சிலாநகர் கிராமத்தில் நடந்துள்ளது. சம்சுதீன் வளர்த்து வந்த ஆடு, அண்டை வீட்டுக் காரரான ஜாவத் வீட்டுக்குள் புகுந்ததால் ஆத்திரமடைந்த ஜாவத், துப்பாக்கியை எடுத்து சம்சுதீனை சுட்டுக்கொன்றார்.
ஆடு வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர்
28 Jun 2016 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2016 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!