அமித் ஷா: காங். ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது

உத்தரகாண்ட்: மன்மோகன் சிங் தலைமையில் 10 ஆண்டு காலம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஊழல்கள் நடைபெற்றதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2ஜி ஊழல், ஹெலிகாப் டர் ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் என ஏராள முறை கேடுகள் நடைபெற்றன," என்றார் அமித் ஷா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!