ஏடிஎம்களில் பணம் போடும் நிறுவனத்தில் ரூ.12 கோடி கொள்ளை

மும்பை: மராட்டிய மாநிலத்தில் வங்கி ஏடிஎம்களில் பணம் போடும் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் நேற்று அதிகாலை புகுந்து 12 கோடி ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள டீன் ஹாத் நாக்கா பகுதியில், வாகனங்களில் சென்று அரசு வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த நிறுவனத் தின் பூட்டை உடைத்து ஆயுதங் களுடன் உள்ளே நுழைந்த 8 பேர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவுக்கு செல்லும் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர், உள்ளே இருந்த சுமார் 12 கோடி ரூபாய் பணத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!