வினோதினி வழக்கு: ஆயுள் உறுதி

சென்னை: பொறியியல் மாணவி வினோதினி மீது அமிலம் வீசப்பட்ட வழக்கில், குற்றவாளி சுரே‌ஷின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு காரைக்கால் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வினோதினி மீது அமிலம் வீசப்பட்டதில், அவர் பார்வையிழந்து, பின்னர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் சுரே‌ஷுக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!