மோடியை கிண்டல் செய்துள்ள புத்தகம்; தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயேஷ் ஷா என்பவர் 'பெகுஜி தற்போது டெல்லியில்' (Fekuji Have Dilli Ma) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள் ளார். இந்நிலையில், சோலங்கி என்ற சமூக ஆர்வலர் மேற்கண்ட புத்தகம் பிரதமர் மோடியை இழிவுபடுத்துவது போல உள்ளதாகவும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறவேற்ற பிரதமருக்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை எனவும் எனவே, நீதிமன்றம் இந்தப் புத்தக விற்பனைக்குத் தடை விதிக்கவேண்டும் என்றும் ஆமதாபாத் சிவில் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்கள் தங்கள் கருத்துகளைப் புத்தகம் மூலம் வெளிப்படுத்த முழு உரிமை உள்ளதால் புத்தகத்துக்கு தடை விதித்தால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் வகையில் அமையும் என்று தெரிவித்து புத்தகத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!