கோவை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். "மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்கும். "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எந்தவித முறைகேடுகள் நிகழவும் அனுமதிக்காமல் நேர்மையாக நடத்த வேண்டியது அரசின் கடமை," என்றார் ராமகிருஷ்ணன்.
உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த ராமகிருஷ்ணன் வலியுறுத்து
1 Jul 2016 08:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jul 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!