தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

திருப்பதி: பெங்களூரு, ஹைதரா பாத் ஆகிய நகரங்களில் தாக்கு­தல் மேற்­கொள்ள பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ள­து விசா­ரணையில் தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதலை அரங்கேற்ற மூன்று பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக கூறப்­படுகிறது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில், ஐஎஸ் பயங்­கரவாத அமைப்புடன் தொடர்­புடைய ஒரு அமைப்பைச் சேர்ந்த 11 பேரை தேசிய புலனாய்வுப் பிரிவான என்ஐஏ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், கைத்தொலைபேசிகள், சிம் கார்டுகள், கையடக்கக் கணினி­கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்­ளன.

இந்திய புலனாய்வுத்துறை இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்த அமைப்புக்கு வெளிநாடு­களில் இருந்து உண்டியல் பணம் அதிக அளவில் கிடைத்து வருவதாகவும் அந்தப் பணத்தை வைத்து இவர்கள் ஆயுதங்களை வாங்கிச் சேர்த்துள்ளதாகவும் இந்­திய புலனாய்­வுத்துறை வட்டா­ரம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் வெடி­குண்டு தயார் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!