பெங்களூரு: "உடுப்பி = சிக்மங்களூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஷோபா சொல்கிறபடிதான் எடியூரப்பா நடந்துகொள்கிறார். மாவட்டத் தலைவர்கள் நியமனத்தில் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார்," என்று மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலவை எதிர்க்கட்சித் தலைவரான ஈஸ்வரப்பா தலைமையில் அதிருப்தியாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், எடியூரப்பாவுக்கு எதிராக கடும் புகார்களைக் கூறியுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பும் எடியூரப்பாவின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளது. அமித் ஷாவை சந்தித்து எடியூரப்பா பற்றி புகார் அளிக்க கர்நாடக பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர்கள் நெருக்குதல்
2 Jul 2016 08:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jul 2016 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!