எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர்கள் நெருக்குதல்

பெங்க­ளூரு: "உடுப்பி = சிக்­மங்க­ளூர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஷோபா சொல்­கிற­ப­டி­தான் எடி­யூ­ரப்பா நடந்­து­கொள்­கிறார். மாவட்­டத் தலை­வர்­கள் நிய­ம­னத்­தில் தன்­னிச்சை­யாக நடந்துகொள்­கிறார்," என்று மூத்த தலை­வர்­கள் போர்க்­கொடி தூக்கி உள்­ள­னர். மேலவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான ஈஸ்­வ­ரப்பா தலைமை­யில் அதி­ருப்­தி­யா­ளர்­கள் சந்­தித்து ஆலோ­சனை நடத்தி­ உள்­ள­னர். இதில் பங்­கேற்ற கட்­சி­யின் மூத்த தலை­வர்­கள் பலர், எடி­யூ­ரப்­பா­வுக்கு எதி­ராக கடும் புகார்­களைக் கூறி­யுள்­ள­னர். ஆர்எஸ்எஸ் அமைப்பும் எடியூரப்பாவின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளது. அமித் ஷாவை சந்தித்து எடியூரப்பா பற்றி புகார் அளிக்க கர்நாடக பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!