11 சிறுவர்கள் கடத்தல் எனப் புகார்

சென்னை: தனியார் காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகள் கடத் தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தாம்பரத்தில் இயங்கி வந்த அந்தக் காப்பகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லா ததால் அண்மையில் மூடப்பட்டது. அங்கிருந்து 32 குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், காப்பகத்தின் பதிவு ஆவணங்களில் அங்கு 41 குழந்தைகள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 9 சிறுவர்கள், 2 சிறுமிகளின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!