மத்தியப் பிரதேசத்தில் தொடர் மழை; மக்கள் அவதி

போபால்: மத்­தி­யப் பிர­தே­சம் மாநி­லத்­தின் பல மாவட்­டங் களில் கடந்த 48 மணி நேர­ம் தொடர்ந்து பெய்­து­ வ­ரும் கன­மழை­யால் ரேவா மற்­றும் சட்னா மாவட்­டங்களின் பல பகு­தி­கள் வெள்­ளக்­கா­டாகக் காட்­சி­ய­ளிக்­கின்றன. குறிப்­பாக சட்னா மாவட்­டத்­தில் கடந்த 24 மணி­நே­ரத்­தில் 9 அங்­கு­லத்­துக்­கும் அதி­க­மான மழை பெய்­த­தால் இங்­குள்ள பல கிரா­மங்கள் துண்­டிக்­கப்­பட்டு வெள்­ள­நீ­ரில் தீவு­களைப்­போல் காணப்­படு­கின்றன. இங்­குள்ள ரேவா, சட்னா, ஹோசங்கா­பாத், ஜபல்­பூர், ரெய்­சன், சாகர், டமோ, போபால், நர­சிங்­பூர், விடிஷா, பெட்டல் ஆகிய மாவட்­டங்களில் அடுத்த 24 மணி­நே­ரத்­துக்­குக் கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!