400 போதை சாக்லேட்கள் பறிமுதல்

சென்னை: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை சாக் லேட்கள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், சென்னையில் புதிய போதை சாக்லேட் சிக்கியுள்ளது. 'போலா முனாக்கா' என்றழைக்கப்படும் இந்த சாக்லேட்டை வாங்கிச் சாப்பிட்டதன் காரணமாகவே அண்மையில் 13 வயது மாணவன் உயிருக்குப் போராடி வருகிறான். ஆவடி பகுதியில் 400 'போலா முனாக்கா' சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன, அதன் முகவர்கள் யார் என்பன போன்ற விவரங்களை போலிசார் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!