புதுடெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மீது வழக்குத் தொடுப்பதற்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இத்தாலியிலிருந்து இந்திய விமானப் படைக்கு ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் முன்னாள் தளபதி தியாகி, அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இதே விவகாரத்தில் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
சோனியா, மன்மோகன் சிங் மீது வழக்குத் தொடுக்க அனுமதியில்லை
16 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jul 2016 08:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!