புதுடெல்லி: ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மீது வழக்குத் தொடுப்பதற்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இத்தாலியிலிருந்து இந்திய விமானப் படைக்கு ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் முன்னாள் தளபதி தியாகி, அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இதே விவகாரத்தில் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
சோனியா, மன்மோகன் சிங் மீது வழக்குத் தொடுக்க அனுமதியில்லை
16 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jul 2016 08:04
அண்மைய காணொளிகள்

வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தர்மன் சண்முகரத்தினம்

முன்மாதிரி இளையர்கள்: துடிப்பான தொண்டூழியம் - பாகம் 1

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்பு

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!