வயல்வெளியில் வெடித்த நிலையில் கிடந்த பாரசூட்டால் பரபரப்பு

ராமநாதபுரம்: சிறிய ரக பாரசூட் வெடித்த நிலையில், அதனருகே சில கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகளும் காணப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பரபரப்பு நிலவுகிறது. இங்குள்ள விலக்கு கிராம வயல்வெளியில் அவை நேற்று முன்தினம் காணப்பட்டன. அவற்றைக் கைப்பற்றிய போலிசார், அந்த பாரசூட்டில் 'மேட் இன் ஜெர்மனி' என குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதைப் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மேலும் கூறினர். கடலாடியில் கண்காணிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!