ஒதுக்கீடு கோரி புதுடெல்லியில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லியில் கூடிய மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடம் பெண்களுக்கு ஒதுக்க உத்தேச திருத்த மசோதா வகை செய்கிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!