முதல்வர் பாத்திரம் கழுவிய முதல்வர் கெஜ்ரிவால்

அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித நூலை ஆம் ஆத்மி கட்சியினர் அவமதித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பொற்கோயிலில் பாத்திரங்களைக் கழுவினார். கடந்த மாதம் அவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது பொற்கோயில் இருந்த பக்கத்தில் கட்சியின் சின்னமான துடைப்பம் இடம்பெற்றிருந்தது. இதனால் பலத்த சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் நேற்று பொற்கோயிலில் சில கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பாத்திரங்களைக் கழுவி பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!