புதுடெல்லி: லோதா குழுவின் பரிந்துரையால் இந்தியக் கிரிக் கெட் வாரிய பொறுப்பில் இருக்கும் பலரின் பதவிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே, பொருளாளர் அணிருத் சவுத்ரி, இணை செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோரும் தங்கள் மாநில பொறுப்பை இழக்க நேரிடும். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதில் சரத்பவார் உள்ளிட்ட சிலர் தங்களது பதவியை இழக்க நேரிடலாம். லோதா குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவற்றை 6 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்கள் ஆக இருக்க இயலாது.
லோதா குழு பரிந்துரை; பறிபோகும் பதவிகள்
20 Jul 2016 07:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jul 2016 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!