சென்னை புறநகரில் நில அதிர்வு

சென்னை: நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு காரணமாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் பரபரப்பு நிலவியது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் கூடினர். பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ பத்து முதல் பதினைந்து நொடிகள் வரை இந்த நில அதிர்வு நீடித்தது. இதனால் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!