தங்கள் அன்புக்குரியவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் பிறந்தநாள், திருமண நாள் போன்ற வாழ்வின் சிறப்பான தருணங்களில் அவர்களுக்கு இணையம் மூலமாக வாழ்த்து களையும் பரிசுகளையும் அனுப்பு வதற்கென பிரத்தியேகமாக 'அன்பளிப்பு அட்டை' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது முன் னணி நகை விற்பனை நிறு வனமான ஜோய் ஆலுக்காஸ்.
அந்நிறுவனத்தின் கிளைகள் அமைந்துள்ள நாடுகளில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்களே அன்பளிப்பு அட்டையை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த அன்பளிப்பு அட்டையைப் பெறுவோர் தங்க ளது நாட்டிலுள்ள ஜோய்ஆலுக்காஸ் கிளையில் தந்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு தங்களுக்குப் பிடித்தமான நகையை வாங்கிக்கொள்ளலாம்.
ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின் அன்பளிப்பு அட்டை அறிமுக நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் தலைவர் ஜோய்ஆலுக்காஸ் (இடமிருந்து 2வது), சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே.பரதன் (வலமிருந்து 2வது). படம்: ஜோய்ஆலுக்காஸ்