தேர்தல் முடிந்தும் ஊதியம் பெறாத கணக்காளர் அலுவலக ஊழியர்கள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 41 நாட்கள் பணியாற் றிய மத்திய தலைமைக் கணக்காளர் அலுவலக ஊழியர்களுக்கு இதுவரை அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலர் துரைபாண்டியன், தேர்தல் ஆணையமும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் இவ்விஷயத்தில் தலையிட்டு ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தேர்தல் பணிக்காக ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.22 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!