தமிழில் வாதாடியதால் வழக்கு தள்ளுபடி: ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழில் வாதாடியதால் வழக்கை தள்ளுபடி செய்வதுதான் நீதியா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், நீதிபதிக்கு தமிழ் தெரியவில்லை என்றால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதுதான் சரியானதாக இருக்கும் என கூறியுள்ளார். "மாறாக, தமக்கு மொழி தெரியாது என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்வது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை தட்டிப்பறிக்கும் செயல். இதை நீதித்துறை அனுமதிக்கக் கூடாது. எனவே, உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!