குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈரோட்டில் தனியார் பள்ளிகள் சார்பில் நேற்று முன்தினம் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர், 'வயதில் சிறிய குழந்தைகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு, குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!