தந்தைக்கு அவமானம்; உயிரைவிட்ட மாணவி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கூக்னா சேவா நகரில் வசித்து வரும் ரத்தன் சிங் தோமர் இரவு பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக இவர் தனது 13 வயது மகள் ஜாஸ்மினின் பள்ளிக் கட்ட ணத்தைக் கடந்த மூன்று மாதங்களாகச் செலுத்தவில்லை. இந்நிலையில், அந்த மாணவி யின் வீட்டுக்கு வந்த ஆசிரியர்கள் கட்டணம் கட்டாதது தொடர்பாக ரத்தன் சிங் தோமருடன் வாக்கு வாதம் செய்தபோது அது தகராறானது. எனவே, சம்பவம் அறிந்து வந்த போலிசார் தோமரை இழுத்துச் சென்றனர்.

இதையெல்லாம் பார்த்து மனமுடைந்த ஜாஸ்மின் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனது மகளின் பரிதாப முடிவுக்குப் பள்ளி நிர்வாகத்தைக் குற்றம்சாட்டிய தோமர், இதற்கு காரணமானவர் களைக் கைது செய்ய வேண்டும் எனப் போலிசில் புகார் அளித்தார். இதனையடுத்து, தகராறில் ஈடுபட்டவர்களில் 4 ஆசிரியர் களை போலிசார் கைது செய் தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!