கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்

சென்னை: பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலிசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர், தங்கள் பையில் கத்திகளை மறைத்து வைத்திருப்பதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலிசார் பேருந்து நிலையத்துக்கு விரைந்தனர். அவர்களைக் கண்டதும் மாணவர்கள் சிதறி ஓட, விடாமல் விரட்டிச் சென்று ஆறு பேரை பிடித்தனர் போலிசார். அவர்களில் மூவரிடம் மட்டுமே கத்தி இருந்தது. மூவரைக் கைது செய்த போலிசார், மற்ற மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!