ஏடிஎம் மையத்தில் லட்சக்கணக்கில் பணம் திருட்டு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஏடிஎம் மையத் தில் ரகசிய நவீன கருவி பொருத்தி லட்சக்கணக்கில் பணம் திருட்டு போன சம்பவத்தில் 3 வெளிநாட்டு வாலிபர்களைக் கைது செய்ய போலிசார் நட வடிக்கை எடுத்து வருகின் றனர். நவீன கருவிகளை ஏடிஎம் மையத்தில் பொருத்தி அதன்மூலம் வங்கி வாடிக்கையாளர் களின் ரகசிய எண்களைப் பதிவு செய்து, போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து லட்சக்கணக் கில் பணத்தைத் திருடி யுள்ளனர் வாலிபர்கள். அவர்கள் ருமேனியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ் டின், மரியன், புளோரியன் என்பதும் கோவளத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்ததும் தற்போது தலைமறைவான தும் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!