நாகை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம் நாகப்பட்டினத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கண் திறக்க வேண்டும்' என்ற முழக்கத்துடன் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கண்களில் துணி கட்டிப் போராட்டம்
15 Aug 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Aug 2016 06:22
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!