ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி செல்லாது என பெண் வழக்கறிஞர் வழக்கு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து லாவண்யா என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனுவுக்கு பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆர்.கே., நகர் தொகுதியில் களமிறங்கிய ஜெயலலிதா, திமுக வேட் பாளர் சிம்லா முத்துசோழனை விட 39,545 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி கண்டார். இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி வாக்காளரான வழக்கறிஞர் லாவண்யா என்பவர் ஜெயலலிதாவின் இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் 4 வாரத்துக்குள் பதிலளிக்க ஜெயலலிதா, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!