கௌகாத்தி: இரும்புப் பெண்மணி என்று உலகமே அறியும் இரோம் ஷர்மிளாவிடம் (படம்) தான் ஓர் இந்தியர்தான் என்பதை உறுதிச் செய்ய எந்த அடையாள அட்டையும் இல்லை. மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த இரோம் ஷர்மிளா, அண்மையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் இந்தியர் என்பதை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு அடையாள அட்டையும் இல்லாததால், அரசியலில் ஈடுபட அவருக்கு அது பிரச்சினையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது பற்றி பேசிய அவர், "அடையாள அட்டைகளைப் பெறுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதுகிறேன். மணிப்பூரைவிட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் என்னிடம் அடையாள அட்டை இருக்க வேண்டும்," என்றார்.
அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் பிரபலம்
25 Aug 2016 07:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Aug 2016 07:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!