புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டு உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் 'ஸ்கார்பியன்' நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்த பின்னணியில் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து ரகசியங்கள் கசிந்திருக்க வேண்டும் எனவும் இதனால் தொழில்நுட்ப ரீதியாக எதையும் செய்ய முடியாது என்றும் பிரான்ஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணி ஆற்றிய முன்னாள் பிரான்ஸ் கடற்படை அதிகாரி ஒருவர் ரகசியங்கள் வெளியானதன் பின்னணியில் இருப்பதாக 'தி ஆஸ்திரேலியன்' செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ரகசியங்கள் கசிவு; பிரான்ஸ் அதிகாரி மீது சந்தேகம்
26 Aug 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Aug 2016 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!