சிறைவாசம் அனுபவிக்கும் 700 தமிழர்கள்: ஆந்திர அதிகாரி தகவல்

வேலூர்: செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் 700 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில சிறைத்துறை தலைவர் சுனில்குமார் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கைதான அனைவரும் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக பிடிபட்ட 700 தமிழர்கள் சித்தூர், கடப்பா, திருப்பதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் தமிழர்கள் தாக்கப்படுவதாகவும் சித்ரவதை செய்யப்படுவதாகவும் நீதிமன்றங்களிலும் அதிகாரிகளிடமும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். "ஆனால் விசாரணையில் அந்தப் புகார்களில் எந்தவித உண்மையும் இல்லை என்பது தெரிய வந்தது. செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்," என்றார் சுனில்குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!