பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் காரணமாக மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை வெகுவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவே மிக அதிக விலை என வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று முகூர்த்த நாள், இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள். எனவேதான் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட வியாபாரிகள், இந்தாண்டு மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளதாகவும் கூறினர். படம்: தகவல் ஊடகம்
பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கடும் உயர்வு
5 Sep 2016 00:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2016 08:12
அண்மைய காணொளிகள்

ஸ்டார் தரைப்பந்து பயிற்சிக்கழகம்

தைப்பூசம் 2023 நிகழ்வுகள்

தமிழ் முரசின் தைப்பூச காட்சிகள்

தைப்பூசத் திருவிழாவில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்

இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

மனநலிவால் பாதிக்கப்பட்ட நடனமணி ஜூன் லின்

இருளடைந்த வாழ்வில் ஒளி தேடிய உள்ளங்கள்

சுயதீவரவாத எண்ணங்களை வளர்த்துக்கொண்ட ஆடவர் குறித்து கா.சண்முகம் பேசினார்

மாற்றங்கள் இருப்பினும் மனநிறைவான தரிசனம்

ஒரு நிமிடச் செய்தி - ஜிஎஸ்டி உயர்வை சமாளிப்பது எப்படி?

புத்தாக்கத்துடன் பொங்கோல் வட்டார நூலகம்

ஜோக்கோவிச்சின் 10வது ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டம்

ஞாபக சக்தியால் அசத்தும் சிறுவன்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சிங்கப்பூருக்கு வருகை

Mdm Santha Koorunathan

நல்லாசிரியர் விருது 2023 நியமனம் தொடக்கம்

‘ஸ்கேமினார்’ கருத்தரங்கு

‘டாரட்’ கணிப்பு புதுமையுடன் ஒரு மதுக்கூடம்

இ.ஜே ஃபிலிப் ஜோஷுவா

சைனாடவுனில் களைக்கட்டும் சீனப் புத்தாண்டு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!